Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி!!
மாருதி செலிரியோ காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. இதனால் புதிய தலைமுறை செலிரியோ கார் எப்போது அறிமுகமாகும் என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் செலிரியோ மாடலை முதன்முறையாக 2014இல் அறிமுகப்படுத்தியது. ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட்-மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கொண்டுவரப்பட்டதால் செலிரியோவிற்கு துவக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பட்ஜெட் விலையில் மக்கள் மிகவும் விரும்பி வாங்கக்கூடிய ஹேட்ச்பேக் காராக செலிரியோ விளங்கினாலும் அதிகரித்துவரும் போட்டியினால் இதன் புதிய தலைமுறையை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது.
இந்த நிலையில் தான் தற்போது செலிரியோவின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் செலிரியோவின் விற்பனையும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.
2020 ஜூன் மாதத்தில் மொத்தமாக 50 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்களையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இருப்பினும் அந்த மாதத்திலேயே 4,145 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஆனால் இம்முறை 1.24 லட்ச கார்களை மாருதி விற்பனை செய்த போதிலும் அதில் வெறும் 752 செலிரியோ கார்கள் மட்டுமே அடங்குகின்றன. 2021 மே மாதத்தில் (159) அதனை காட்டிலும் குறைவு. இதில் இருந்து வாடிக்கையாளர்கள் அடுத்த தலைமுறை செலிரியோவை எதிர்பார்க்கிறார்கள் என்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.
இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தலைமுறை செலிரியோ கார் பல முறை சோதனை ஓட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செலிரியோ நடப்பாண்டின் துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் இதன் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தோற்றத்தில் புதிய தலைமுறைக்கும் தற்போது விற்பனை நிறுத்தப்பட்டுள்ள செலிரியோவிற்கும் இடையில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால் இந்த புதிய தலைமுறை ஹேட்ச்பேக் கார் எடைகுறைவான ஹெர்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படவுள்ளது.
இதே ப்ளாட்ஃபாரத்தில் தான் வேகன்ஆர், இக்னிஸ், ஸ்விஃப்ட், எஸ்-பிரெஸ்ஸோ, பலேனோ உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் உருவத்தில் சற்று பெரியதாக புதிய செலிரியோ இருக்கலாம்.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?