முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்!
ஆட்டோமொபைல் துறையில் கடந்த வாரம் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. ஆனால் அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை, இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

1. மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை!
வெளிநாடுகளில் சுஸுகி விற்பனை செய்து வரும் ஜிம்னி எஸ்யூவி கார், ஜிப்ஸிக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் ஆவலை தூண்டியிருந்த மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

2. சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்!

3. முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்!

4. நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!
வாகன விற்பனை சரிவடைவதற்கு ஓலா, உபர் நிறுவனங்களும் ஒரு காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு மாருதி சுஸுகி நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

5. எம்ஜி ஹெக்டரை வாங்கிய உடனேயே விற்பனை செய்யும் உரிமையாளர்கள்!

6. தமிழக அரசு பஸ்களின் சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன?

7. வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி-மத்திய அரசு அதிரடி முடிவு?
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என ஆட்டோமொபைல் துறை எதிர்பார்த்துள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வாகனங்களை வாங்க முடிவு செய்திருந்தவர்களுக்கும் இந்த தகவல் கவலையை அளித்துள்ளது. விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

8. செருப்பு அணிந்து கொண்டு டூவீலர் ஓட்டக்கூடாது!
இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது செருப்பு அணிய கூடாது என்ற விதிமுறை இந்தியாவில் இருப்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே இப்படி ஒரு விதிமுறை இருந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

9. வெறும் 100 ரூபாய் போதும்-அபராதம் கட்ட தேவையில்லை!

10. தமிழகத்தில் அபராதம் குறைகிறது?
புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், குஜராத் மாநில அரசை போல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசும் அபராத தொகைகளை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








