Just In
- 23 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 29 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தமிழ்நாட்டில் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் உறுதி
சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் தமிழகத்தில் மொத்தம் 2.5 கோடி வாகனங்கள் இயங்கி வருவதாகவும், தமிழகத்தில் விரைவில் எலெக்
சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் தமிழகத்தில் மொத்தம் 2.5 கோடி வாகனங்கள் இயங்கி வருவதாகவும், தமிழகத்தில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் வாசித்த அறிக்கை விபரம் வருமாறு : தமிழகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2.56 கோடி வாகனங்கள் பதிவுசெய்ப்பட்டு இங்கி வருகிறது. அதில் 85 சதவீதமான வாகனங்கள் இருந்து வருகிறது.
அதன் படி தமிழகத்தில் மொத்தம் 2.15 கோடி டூவிலர்களும், 23.61 லட்சம் கார்களும் இயங்கி வருகிறது. இது கடந்தாண்டு இருந்த வாகனங்களை விட 7.62 சதவீதம் அதிகம் ஆகும்.
புதிய வாகனகளுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் 1 ஆண்டிற்கு வாங்க தேவையில்லை அதன் பின் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை அதை வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டீசல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதில்லை.
சென்னையை பொருத்தவரை எல்.பி.ஜி மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது போக்குவரத்து துறை தமிழகத்தின் முக்கியமாக வருவாய் ஈட்டும் துறையாக மாறியுள்ளது..
தற்போது தமிழகத்தில் ரூ 5362 கோடி போக்குவரத்து துறை மூலம் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானம் என்பது வரி மற்றும் கட்டணமாக வசூல் செய்ப்படும் தொகை மட்டுமே.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கி பரிசோதனை நடத்தி வருகின்றனர். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அது வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையான பஸ்களை தமிழகத்தில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் பஸ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களால் ஏற்படும் மாசு மிகவும் குறைவாக இருக்கும். மேலும் தற்போது பஸ்களை செயல்படுத்த அரசிற்க ஆகும் செலவும் பல மடங்கு குறையும்.
இதன் மூலம் போக்குவரத்து துறை அதிக லாபத்தில் இயக்க வைக்க முடியும். மேலும் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் பல தொழிற்நுட்ப வசதிகளும் இருக்கிறது. இதையும் அரசு எளிதாக பயன்படுத்தக்கொள்ள முடியும்.
தற்போது சென்னை மெட்ரோபோலிடன் போக்குவரத்து கழகத்தின் பஸ்களை மக்கள் பயன்படுத்துவதை கணக்கில் கொண்டு முதற்கட்டமாக சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ்களால் போக்குவரத்து நெருக்கடியும் குறையும் தற்போது உள்ள பஸ்களை காட்டிலும் இதில் அதிகமான பயணிகள் செல்ல முடியும்.
அடுத்த கட்டமான போக்குவரத்து குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் அரசு முடிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக விழிப்புணர்வு வீடியோக்களை தயார் செய்து அதை மக்கள் மத்தியில் பரப்ப அரசு முடிவு செய்துள்ளது .இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல்வேறு மாநிலங்கள் எலெக்ட்ரிக் பஸ்கள் தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கையில் இறங்கி வருகையில் தமிழகம் தற்போது தாமதாமாக தான் இது குறித்து பேசி வருகிறது இருந்தாலும் இனியாவது விரைந்து செயல்பட்டு எலெக்ட்ரிக் பஸ்களை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!
- பர்ஸ் பத்திரம் பாஸ்.. ஹெல்மெட், சீட் பெல்ட் குறித்த சென்னை ஐகோர்ட்டின் புதிய உத்தரவால் போலீசார் குஷி
- விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!
- டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு
- எலக்ட்ரிக் ஸ்டார்ட், சார்ஜர் என நவீன வசதிகளுடன் கூடிய டிவிஎஸ் XL 100 மொபட் அறிமுகம்!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!