Just In
- 8 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 7 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய யமஹா..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு யமஹா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு யமஹா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு என கேரள மாநிலத்தின் பெரும்பாலான மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக, 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
கடுமையான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதி குவிந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், கேரள மாநிலத்திற்கு நிதி உதவி அளித்துள்ளன. பொதுமக்கள், பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக கேரள மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான வாகனங்களும், வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ளன. எனவே கேரள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும், சிறப்பு முகாம்களை அறிவித்துள்ளன.
இந்த வரிசையில் யமஹா நிறுவனமும் இணைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யமஹா நிறுவன இரு சக்கர வாகனங்களை சரி செய்வதற்கான சிறப்பு முகாம், வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான லேபர் சார்ஜ் 100 சதவீதம் இலவசம். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட யமஹா சர்வீஸ் சென்டர்களிலும், இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் கேரளாவில் உள்ள யமஹா வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும், வரிசையாக கேரள மக்களுக்கு உதவி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹோண்டா நிறுவனம் 3 கோடி ரூபாயும், டிவிஎஸ் நிறுவனம் 1 கோடி ரூபாயும், கேரளாவிற்கு நன்கொடையாக வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!