Just In
- 1 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 12 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 56 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்த டாடாவும் களமிறங்கியது?
ஜேம்ஸ்பாண்ட் சினிமா புகழ் அஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனத்தின் 64 விழுக்காடு பங்குகளை குவைத் நாட்டை சேர்ந்த இன்வெஸ்ட்மென்ட் தார் கோ., நிறுவனம் வசம் இருக்கிறது. இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் பங்குகளை தார் கோ., நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விற்பனையை வெற்றிகரமாக முடித்து தருவதற்கு ரோத்சைல்டு என்ற நிறுவனத்தை தார் கோ., நிறுவனம் நியமித்திருக்கிறது.
இதுதொடர்பாக, அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தில் முதலீடு செய்ய தகுதியான நிறுவனங்களே தேர்ந்தெடுத்து அந்த நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு ரோத்சைல்டு நிறுவனம் பேச்சுவார்ச்சை நடத்தி வருகிறது. அதில், இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் முயற்சிகளை எடுத்து வருவதாக பர்மிங்ஹாம் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருக்கிறது.
கடந்த 2008ல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஆகிய உலக புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது. தற்போது இரு நிறுவனங்களும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியிருக்கின்றன. இதேமுறையில், தற்போது அஸ்டன் மார்ட்டின் பிராண்டை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் இறங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!