Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெட்ரோல் நிலையத்தில் பகல் கொள்ளை- இதோ ஆதாரம்!!
பெங்களூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் தமிழ் ஒன்இந்தியாவில் ஒரு சிறப்பு செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி இதுபோன்று ஏமாற்று வித்தைகளை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், பெங்களூர், ஜே.பி., நகரில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போடும்போது வாடிக்கையாளரிடம் ரூ.270 வரை மோசடி செய்ய முயன்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியிருக்கிறார் பெங்களூரை சேர்ந்த மணிஷ் துபே. ஆனால், ஊழியர்கள் கிரெடிட் கார்டு பணம் செலுத்தியதற்கான பில்லில் கையெழுத்து வாங்குவதுபோல் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். அடுத்த நொடியில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டதாக மீட்டர் காண்பித்துள்ளது.
ஆனால், சந்தேகமடைந்த மணிஷ் துபே ஊழியரிடம் சண்டை போட்டு பில்லை வாங்கி பார்த்துள்ளார். அதில், ரூ.731க்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பியது அம்பலமானது. இதையடுத்து, பெட்ரோல் பங்க் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி, மீதமுள்ள தொகைக்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூர் மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் இதுபோன்ற பகல் கொள்ளை அடிக்கும் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் விலை உச்சாணியில் இருக்கும் நிலையில், ஊழியர்கள் இதுபோன்று ஏமாற்றுவது பல வித இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
சில சமயம் மைலேஜ் தரவில்லையா என்று மெக்கானிக்குகளிடம் கொண்டு சென்று, அலையாய் அலையும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இதுகுறித்து வரும் புகார்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!