Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி... விரைவில் கார் விலை உயர்கிறது!
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருடன் போட்டி போட முடியாமல் இந்திய ரூபாய் திணறி வருகிறது. ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.51.73 ஆக இருந்தது. ஆனால், தற்போது ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59.70 ஆக இருக்கிறது.
உதிரிபாக இறக்குமதி
ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டிருப்பதால், உதிரிபாகங்களை அதிகம் இறக்குமதி செய்யும் கார் நிறுவனங்களே பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கார் நிறுவனங்கள் தள்ளப்ட்டு இருக்கின்றன.
இதன் எதிரொலியால், கார் நிறுவனங்களின் நிகர லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதமாக கார் விலையை விரைவில் உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
எரிபொருள் விலையும் உயரும்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கார் விலை உயர்வோடு நின்று விடப்போவதில்லை. தவிரவும், பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்த்தப்படும் அபாயம் இருக்கிறது. அதாவது, மாதத் தவணை தவிர கூடுதலாக ஒரு விலை உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கார் விற்பனையில் மேலும் பாதிப்பு ஏற்படும் என கார் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இதுதவிர, எரிபொருள் விலை உயர்வால் தற்போது நிலவும் பணவீக்கம் இன்னும் வீங்கி பெரிதாகி விலைவாசியும் கடுமையாக உயரும். இதே நிலை நீடித்தால் வரும் பண்டிகை காலம் மிகவும் மோசமாக அமையும் என்றும் ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு