Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்த ஆண்டு மார்ச்சில் மொபிலியோ உற்பத்தி துவங்கும்: ஹோண்டா தகவல்
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஹோண்டா மொபிலியோ உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்தோனேஷியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள ஹோண்டா மொபிலியோ எம்பிவி காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்திய மார்க்கெட்டிலும் ஹோண்டா மொபிலியோ வருகிறது. மாருதி எர்டிகாவுக்கு நெருக்கடியை தருவதற்கு ஆயத்தமாகி வரும் ஹோண்டா மொபிலியோவை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
உற்பத்தி
மார்ச் மாதம் முதல் மொபிலியோ உற்பத்தி துவங்கப்படும் என்று ஹோண்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கும்.
புதிய ஆலை
ராஜஸ்தான் மாநிலம், தபுகெரா ஆலையில் புதிய மொபிலியோ காரை உற்பத்தி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஆனால், தபுகெரா ஆலையில் எந்தெந்த காரை உற்பத்தி செய்வது என்று இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
டீசல் மாடல்
7 சீட்டர் எம்பிவி காரான மொபிலியோவில் அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இன்டிரியர்
அமேஸ் காரின் பெரும்பான்மையான இன்டிரியர் அமைப்புகள் மற்றும் ஆக்சஸெரீஸ்களை மொபிலியோவும் பெற்றிருக்கும். இதன்மூலம், எர்டிகாவுக்கு சரியான விலையில் மொபிலியோவை நிலைநிறுத்த முடியும் என்று ஹோண்டா நம்பிக்கையுடன் உள்ளது.
விற்பனை
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மொபிலியோ எம்பிவி கார் ஏப்ரல் மாத துவக்கத்தில் முறைப்படி வாடிக்கையாளர் கைகளுக்கு கிடைக்கும் என்று ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் இந்த காரின் டீசல் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!