Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பெங்களூரிலிருந்து திருச்சி, மதுரைக்கு மல்டி ஆக்ஸில் பஸ் சேவை: கேஎஸ்ஆர்டிசி துவங்குகிறது
பெங்களூரிலிருந்து திருச்சி, மதுரை நகரங்களுக்கு விரைவில் மல்டி ஆக்ஸில் பஸ் சேவையை கர்நாடக போக்குவரத்து கழகம் துவங்க இருக்கிறது. வரும் 18ந் தேதி முதல் இந்த புதிய பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் மல்டி ஆக்ஸில் பஸ் மறுநாள் காலை 6.15 மணிக்கு மதுரையை சென்றடையும். இதேபோன்று, மதுரையிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூர் வந்து சேரும். இதற்கு கட்டணமாக ரூ.725 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பெங்களூரிலிருந்து திருச்சிக்கு மதியம் ஒரு மணிக்கு புறப்படும் பஸ் இரவு 7.45 மணிக்கும், இரவு 10.45 மணிக்கு பெங்களூரில் புறப்படும் பஸ் மறுநாள் காலை 5.15 மணிக்கு திருச்சியை அடையும்.
மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 10 மணிக்கும், இரவு 10.45 மணிக்கும் மல்டி ஆக்ஸில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. காலை திருச்சியில் புறப்படும் பஸ் மாலை 4.45 மணிக்கும், இரவு புறப்படும் பஸ் மறுநாள் காலை 5.30 மணிக்கும் பெங்களூரை வந்தடையும்.
பெங்களூர்-திருச்சி இடையிலான மல்டி ஆக்ஸில் பஸ்சில் ஒருவருக்கு ரூ.650 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் தகவல்களுக்கு 080-44554422 என்ற தொலைபேசியில் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!