Just In
- 38 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 4 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் மிச்செலினின் புதிய டயர் ஆலை: விரைவில் உற்பத்தி துவங்குகிறது
சென்னையில் மிச்செலின் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு ஆலையில் விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிச்செலின் நிறுவனம் டயர் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. பைக், கார், டிரக், விமானம் என அனைத்து ரக வாகனங்களுக்கான டயர் தயாரிப்பிலும் பெயர் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.
இந்த நிறுவனம் சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய டயர் ஆலையை அமைத்துள்ளது.
290 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலைதான் உலகின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு தொழிற்சாலையாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் ரிச்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"
சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மிச்செலின் டயர் தொழிற்சாலை விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது. உலகின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலை திறப்பு விழா தேதி குறித்து இப்போது தெரிவிக்க இயலாது.
ஆனால், வரும் வாரங்களில் இந்த புதிய ஆலை செயல்பட துவங்கும். 7 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்துடன் இந்த ஆலை விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஆலையின் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்," என்றார்.
கடந்த 2009ம் ஆண்டு இந்த புதிய ஆலை அமைப்பதற்காக மிச்செலின் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆலை திறப்பில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!