Just In
- 8 min ago ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் 74 லட்சம் போலி வாகன ஓட்டுனர் உரிமங்கள்: அதிர்ச்சித் தகவல்!
நம் நாட்டில் 74 லட்சம் போலி வாகன ஓட்டுனர் உரிமங்கள் இருப்பதாக தேசிய தகவலியல் மையம் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
போலி வாகன ஓட்டுனர் உரிமங்கள் குறித்த ஆய்வு ஒன்றை தேசிய தகவலியல் மையம்(NIC) சமீபத்தில் நடத்தியது. அதில், பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் இதுவரை 6 கோடி வாகன ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதில், போலி ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை 74 லட்சமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி வாகன ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதற்கு இடைத்தரகர்கள் முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களையும் ஒரே குடையின் கீழ் இணைக்கும் வகையிலான, ஒருங்கிணைந்த தகவல் இணையதள வசதி இல்லாததும் போலி ஓட்டுனர் உரிமங்கள் பெருகியதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்கள் பற்றிய தகவல்களை சரிபார்க்கும் வசதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இல்லை என்பதும் மற்றுமொரு காரமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய அரசின் புதிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு சட்ட வரைவு மசோதாவில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தகவல் இணையதள வசதி மூலம் காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை தகவல் பதிவேடுகளை மின்னணு முறையில் இணைக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போலி ஓட்டுனர் உரிமங்களை அறவே ஒழிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!