Just In
- 25 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வரிச்சலுகை காலக்கெடு முடிகிறது... நாளை முதல் கார் விலை உயர்கிறது!
வாகனங்களுக்கான கலால் வரிச்சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, நாளை முதல் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், வாகனங்களுக்கான கலால் வரிச்சலுகையில் சலுகை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அந்த வரிச்சலுகையை நீட்டித்தது. இந்த நிலையில், வரிச்சலுகைக்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
இதனை நீட்டிக்குமாறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், வாகனங்களுக்கான வரிச்சலுகையை நீட்டிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இன்றுடன் வரிச்சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நாளை முதல் கார் உள்ளிட்ட வாகனங்களின் விலை கணிசமாக உயர்கிறது. மாடல்களுக்கு தகுந்தவாறு ரூ.5,000 முதல் 50,000 வரை விலை உயர்வு இருக்கும்.
சொகுசு கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை விலை உயர்கிறது. ஏற்கனவே கார் விலையை உயர்த்துவதாக மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு அறிவித்துவிட்டநிலையில், தற்போது வரிச்சலுகையும் முடிவுக்கு வருவதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும், 31ந் தேதி வரை காத்திருங்கள், முடிவை சொல்கிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பதால், இன்று ஏதாவது நல்ல முடிவு வருமா என்ற கடைசி நேர எதிர்பார்ப்புடன் வாகன நிறுவனங்களும், கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களும் காத்திருக்கின்றனர்.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!