Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காற்றில் பறந்து வந்த பெயிண்ட் துகள்களால் 4,000 புதிய ஹோண்டா கார்களில் பாதிப்பு
காற்றில் பரவிய பெயிண்ட் துகள்களால், ஸ்டாக்யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4,000க்கும் அதிகமான புதிய ஹோண்டா கார்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கார்களை டீலர்களுக்கு அனுப்புவதை ஹோண்டா கார் நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் ஹோண்டா கார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் வேறு நிறுவனத்தின் புதிய ஆலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில், பெயிண்ட் அடிக்கும் பகுதியிலிருந்து காற்றில் பரவிய பெயிண்ட் துகள்கள் அருகிலிருந்த ஹோண்டா ஆலையின் திறந்தவெளி கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
கார்களில் இருக்கும் குரோம் பூச்சு கொண்ட பாகங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் பெயிண்ட் துகள்களால் பாதிக்கப்பட்டுவிட்டதாம். கிரேட்டர் நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் மொபிலியோ, பிரியோ மற்றும் சிஆர்வி எஸ்யூவி ஆகியவை பெயிண்ட் துகள்களால் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட கார்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு ஏற்பட்டிருக்கும் கார்களை டீலர்களுக்கு அனுப்புவதை ஹோண்டா கார் நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது.
மேலும், கார்களில் பாதிக்கப்பட்ட பாகங்களை மாற்றும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. சுமார் 4,000க்கும் அதிகமான கார்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஹோண்டாவின் திறந்தவெளி கிடங்கில் கார்களின் இருப்பு வெகுவாக அதிகரித்து நிற்கின்றன. மேலும், மொபிலியோ உள்ளிட்ட கார்களை குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்