Just In
- 22 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கூகுள் காரின் பாதுகாப்பு அம்சம் குறித்து ஆடி கார் நிறுவனத் தலைவர் எச்சரிக்கை!
கூகுள் கார் உள்ளிட்ட தானியங்கி கார்களின் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரை ஹேக்கர்கள் கட்டுப்படுத்தும் ஆபத்து இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க கம்ப்யூட்டர் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில், தானியங்கி கார்களில் இருக்கும் அடுத்து ஒரு பாதகமான அம்சம் குறித்து ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லெர் எச்சரித்துள்ளார்.
பெர்லின் நகரில் நடந்த வர்த்தக மாநாடு ஒன்றில் ரூபர்ட் பேசுகையில்," இன்றைய காலக்கட்டத்தில் கார் என்பது பலருக்கும் இரண்டாவது வசிப்பிடம் போன்று மாறிவிட்டது.
எனவே, கார் மற்றும் அதனை பற்றியத் தகவல்கள் காரில் இருக்கும் வாடிக்கையாளர் மட்டுமே பயன்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். ஆனால், அதிகரித்து வரும் தானியங்கி கார் திட்டங்களும், கார்களும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமைகளில் மூக்கை நுழைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தானியங்கி கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நகர்வை எளிதாக கண்காணிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தானியங்கி கார்களின் வேகம் மற்றும் இருப்பிடம் போன்ற தகவல்களை அந்த காரின் சாஃப்ட்வேர் மூலமாக சம்பந்தப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனம், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எளிதாக பெற்றுக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன," என்று கருத்து கூறியுள்ளார்.
இதனால், தானியங்கி கார்கள் மீதான பாதுகாப்பு அம்சங்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதே மாநாட்டில் கூகுகள் தலைவர் எரிக் ஷ்மிடிட்டும் கலந்து கொண்டதால், ஆடி கார் நிறுவன தலைவரின் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆடி கார் நிறுவனமும் ஓட்டுனர் உதவியில்லாமல், சாஃப்ட்வேர் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்களை தீவிரமாக சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!