Just In
- 54 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குஜராத் ஃபோர்டு கார் ஆலை பற்றி 9 முக்கியத் தகவல்கள்!
குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு கார் ஆலையை அம்மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் நேற்று திறந்து வைத்தார்.
இந்த புதிய கார் ஆலை திறப்பு விழாவில் ஃபோர்டு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஃபீல்ட்ஸ், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நிகேல் ஹாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த புதிய கார் ஆலையின் முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
01. இந்தியாவில் 2- வது கார் ஆலை
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் அமைத்திருக்கும் இரண்டாவது கார் தொழிற்சாலை இதுவாகும். ஏற்கனவே, சென்னையில் கார் ஆலை செயல்பட்டு வருகிறது.
02. சனந்த் தொழிற்பேட்டை
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அருகில் இருக்கும் சனந்த் தொழிற்பேட்டையில் இந்த புதிய கார் ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதே தொழிற்பேட்டை பகுதியில்தான் டாடா நானோ கார் ஆலை அமைந்திருக்கிறது.
03. முதலீடு
ரூ.5,500 கோடி முதலீட்டில் இந்த புதிய கார் ஆலையை ஃபோர்டு கார் நிறுவனம் அமைத்திருக்கிறது.
04. ஆலை பரப்பளவு
சனந்த் தொழிற்பேட்டை பகுதியில் 460 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
05. சப்ளையர்கள்
சனந்த் ஃபோர்டு கார் ஆலையையொட்டி, 19 உதிரிபாக சப்ளையர்களின் ஆலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.
06. உற்பத்தி திறன்
துவக்கத்தில் 2.40 லட்சம் கார்களையும், 2.70 லட்சம் எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர், ஆண்டுக்கு 4.4 லட்சம் கார்களையும், 6.1 லட்சம் கார் எஞ்சின்களையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும்.
07. தொழிலாளர்கள்
சனந்த் ஃபோர்டு கார் ஆலையில் நேரடியாக 2,500 தொழிலாளர்கள் பணிபுரிய உள்ளனர்.
08. ஏற்றுமதி
சனந்த் தொழிற்சாலை மற்றும் சென்னை தொழிற்சாலையின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதி அளவை மூன்று மடங்கு அதிகரிக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
09. முதல் கார்
இந்த புதிய ஃபோர்டு கார் ஆலையில் ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் கார் முதலில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் நேற்று ஆலை திறப்பு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!