Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனை தற்காலிகமாக நிறுத்தம்!
இந்தியாவில், ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக, தனது அனைத்து டீலர்களுக்கும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அவசர கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில், போலோ காருக்கான முன்பதிவு மற்றும் டெலிவிரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் மாசு அளவு பிரச்னை விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த மோசடி ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களிலும் மாசு அளவில் மோசடி செய்யப்பட்டிருக்கிறதா என்று அராய் அமைப்பு விசாரணை துவங்கியிருக்கிறது. இதுதொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடமும் அறிக்கை கேட்டிருக்கிறது. மத்திய அரசும் இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கடிதம்
இந்த பரபரப்பான சூழலில், போலோ கார் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டீலர்களுக்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அவசர கடிதம் அனுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக, அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து போலோ கார் மாடல்களின் முன்பதிவு மற்றும் டெலிவிரி வழங்குவதை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
காரணம்
டீசல் கார்களில்தான் மாசு அளவு பிரச்னை இருக்கிறது. ஆனால், டீசல் மட்டுமின்றி, பெட்ரோல் கா்ரகளின் விற்பனையையும் ஃபோக்ஸ்வேகன் நிறுத்தி வைத்திருப்பது கவனித்தக்கது. அக்கடிதத்தில் விற்பனை நிறுத்தப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், மாசு அளவு பிரச்னையால் விற்பனை நிறுத்தப்படவில்லை, இன்று மாலை உரிய காரணத்தை வெளியிடுவோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கிடுக்கிப்பிடி
மத்திய அரசின் நெருக்குதல் காரணமாகவே, ஃபோக்ஸ்வேகன் இந்த விஷயத்தில் தீவிரமாக நடவடிக்கைளை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு