Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாவிட்டால், இனி சிறை செல்ல நேரிடும்
இந்திய சாலைகளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு உதவாமல் கண்டும் காணாதது போல் செல்பவர்களுக்கு, இனி அபராதம் விதிக்கபடவோ அல்லது சிறை செல்ல வேண்டிய நிலை நேரிடலாம்.
இந்திய சாலைகளில் ஏராளமான விபத்துகள் நிகழ்கிறது. இதில் பெரும்பான்மையானவை அபாயகரமானதாக உள்ளன. இந்தியாவில் சுமார் 400 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 2015-ல் மட்டும், சுமார் 1.46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.
அதிகப்படியான மக்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர் அல்லது சக சாலை பயணிகளின் அக்கறையின்மையால் உயிரிழக்கின்றனர். அதிகப்படியான உயிரிழப்புகள் மிக குறைந்த அல்லது மருத்துவ உதவியின்மையால் உயிரிழக்கின்றனர். தனி நபர்கள் பிறருக்கு உதவி அஞ்சுவதால், உதவி செய்யாமல் நழுவிவிடுகின்றனர்.
இந்திய அரசாங்கம், போக்குவரத்து துறை (டிராஃபிக்) அதிகாரிகளுடன் இணைந்து இந்த பிரசனைக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளனர். இனிமேல், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாமல், சக சாலை பயணிகள் கடந்து சென்றால், போக்குவரத்து துறை அதிகாரிகள், மேற்கொள்ளும் முடிவின் படி, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதத்துடன் சேர்த்து சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாமல் சென்றால், பிற டிரைவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். மேலும், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். நாம் இது போன்ற விஷயங்களை மிகுந்த தீவிரத்துடன் எடுத்து கொள்ள வேண்டும். அபராதமோ அல்லது தண்டனை விதிக்கப்பட்டால் தான் பிறருக்கு உதவ வேண்டும் என்று எதுவும் இல்லை. நாம் இப்படி மக்களுக்கு உதவுவது, ஒருவருக்கு ஒருவர் காட்டி கொள்ளும் குறைந்தபட்ச மனிதத்தன்மை ஆகும்.
பிற அபராதங்களாக, அதிகப்படியாக ரூபாய் 10,000 வசூலிக்கப்படுகிறது அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை என அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே லைசன்ஸ் ரத்து ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு குற்றங்களுக்கு, லைசன்ஸ் இடைநீக்கம் (சஸ்பென்ஷன்) செய்யபடுவதற்கும் ஒப்புதல் வழங்கபட்டுள்ளது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!