Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கார் ஃப்ரீ டே நிகழ்ச்சியின் 6-ஆம் பதிப்பு, மார்ச் 22-ல் டெல்லியில் அனுசரிப்பு
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு தான், டெல்லியை ஆளுகிறது. ஒவ்வொரு மாதமும், 22-ஆம் தேதி டெல்லியில் 'கார் ஃப்ரீ டே' (கார்கள் இல்லாத தினம்) என்ற ஒரு தினத்தை அனுசரிக்கின்றனர்.
இது 6-வது பதிப்பாகும். இந்த மாதத்திறகான 'கார் ஃப்ரீ டே' - 22-ஆம் தேதி (நாளை) அனுசரிக்கபடுகிறது. டெல்லி அரசு இதற்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த உள்ளது. இந்த முறை, இந்த அணிவகுப்பில் நிகழ்ச்சியில் சிறிய மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இந்த முறை பொதுமக்களுக்கு மத்தியிளும் இந்த விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தபடுகிறது.
'கார் ஃப்ரீ டே' நிகழ்ச்சியின் 6-வது பதிப்பு, வட-கிழக்கு டெல்லியில் உள்ள ஷாஹ்தரா பகுதியில் நடைபெறுகிறது. இதில் சமூக ஆர்வலர்கள் மக்களிடம் பொது போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியதுவத்தை எடுத்து விளக்குவர். இந்த நடவடிக்கைகளின் நோக்கமே, பொது போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரித்து, டெல்லியில் கூடி கொண்டே வரும் காற்று மாசு அடைதலை குறைக்க வேண்டும் என்பதாக தான் உள்ளது.
கார் ஃப்ரீ டே, டெல்லியில் மார்ச் 22-ஆம் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த நாளில் மக்கள், தங்களின் தனிபட்ட வாகனங்களை உபயோகிக்க வேண்டாம் என கேட்டுகொள்ளபடுகின்றனர். இதனால், 2 நன்மைகள் நடைபெறுகிறது. முதலாவதாக, போக்குவரத்து நெரிசல் குறைகிறது. இரண்டாவதாக, காற்று மாசு அடைவது குறிப்பிடப்படும் அளவிற்கு குறைகிறது.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!