Just In
- 54 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவு
இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து வேகத்தடைகளை (ஸ்பீட் பிரேக்கர்) அகற்ற உத்தரவு வழங்கியுள்ளது.
நாம் நெடுஞ்சாலைகளில் கூட ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கபட்டிருப்பதை காண முடியும். இந்த வேகத்தடைகள் சிக்கல்கள் இல்லாத வாகன போக்குவரத்திற்கு தடையாக இருப்பதுடன், வாகனம் இயக்குபவர்களுக்கும் ஆபத்தாக விளங்குகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் வெளியிட்ட செய்தி படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளையும், சாலை போக்குவரத்து தொடர்பான ஆணையங்களான தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் (என்ஹெச்ஏஐ), எல்லைபகுதி சாலைகள் ஆணையம் (பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் - Border Roads Organisation) ஆகியவற்றிற்கு ஒரு அவசர உத்தரவு வழங்கியுள்ளது.
இந்த உத்தரவில், நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து வேகத்தடைகளை அகற்றவும், இது தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கு இந்த ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கபட்டுள்ளது.
முன்னதாக, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கபட்டிருப்பது தொடர்பாக கருத்துகளை வெளியிட்டது. இதில், "சிக்கல்கள் இல்லாத வாகன போக்குவரத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கபட்டுள்ளது. ஆங்காங்கே வேகத்தடைகள் இருப்பது, வேகமான போக்குவரத்தினை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான விபத்துகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது" என தெரிவித்தது.
2014-ஆம் ஆண்டில் வெளியான மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் அறிக்கைகளின் படி, அந்த காலகட்டம் வரை ஆங்காங்கே குழிகள் உள்ளதாலும், வேகத்தடைகள் அமைக்கபட்டுள்ளதாலும் 6,672 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!