Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவின் எரிபொருள் தேவை, 11% உயர்வு
இந்தியாவின் எரிபொருள் தேவை, கடந்த 2015-16 நிதி ஆண்டில் 11% உயர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், இது தான் மிக வேகமான வளர்ச்சி ஆகும்.
மார்ச் 31-ஆம் தேதி முடிவடைந்த நிதி ஆண்டின் பதிவுகளின் படி, இந்தியா 183.5 மில்லியன் டன் எரிபொருளை உபயோகித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், இந்தியாவின் எரிபொருள் உபயோகம் 165.5 மில்லியன் டன் அளவில் இருந்தது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் படி, இது 10.9% உயர்வு ஆகும்.
கடந்த மார்ச் மாதம் மட்டும், எரிபொருள் 16.42% உயர்ந்து 17.09 டன் எரிபொருள் உப்யோகிக்கபட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதே காலகட்டத்தில், எரிபொருள் உப்யோகம் 14.67 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியியிட்ட கணிப்புகளின் படி, 2016-17 நிதி ஆண்டில், பெட்ரோல் தேவை 11% உயரும் என்றும், டீசல் தேவை 4% உயரும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும், விவசாயத்துறையில் அதிகரித்து வரும் டீசலின் தேவைகளுமே இந்த எரிபொருள் உபயோகத்தின் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.
இதையெல்லாம் தாண்டி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையிலான விலை வித்தியாசங்கள் குறுகி கொண்டே வருவதும், பெட்ரோலின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.