Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இசுஸு வாகன உற்பத்தி சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு மாற்றம்!
இசுஸு நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் உற்பத்தி சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு மாற்றப்பட உள்ளது.
ஜப்பானை சேர்ந்த இசுஸு நிறுவனம் எம்யூ-7 என்ற பிரிமியம் எஸ்யூவி மாடலையும், டி-மேக்ஸ் என்ற பிக்கப் டிரக் மாடலையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இதுவரை சென்னை திருவள்ளூரில் அமைந்திருக்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் இந்த இரு வாகனங்களும் அசெம்பிள் செய்யப்பட்டு வந்தன.
இந்தநிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டியில் ரூ.3,000 கோடி முதலீட்டில் புதிய வாகன ஆலையை இசுஸு நிறுவனம் அமைத்துள்ளது. இதையடுத்து, சென்னை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இசுஸு வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து இசுஸு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷங்கர் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், " ஸ்ரீசிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலைக்கு வாகன உற்பத்தியை மாற்ற முடிவு செய்துள்ளோம்.
தற்போது விற்பனைக்கு போதுமான வாகனங்கள் கையிருப்பு உள்ளதால், சென்னை ஹிந்துஸ்தான் ஆலையில் எங்களது வாகன உற்பத்தியை நிறுத்தியிருக்கிறோம். விரைவில் ஸ்ரீசிட்டியில் உள்ள ஆலையில் உற்பத்தி துவங்க திட்டமிட்டிருக்கிறோம்," என்று கூறினார்.
ஸ்ரீசிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் இசுஸு மோட்டார்ஸ் வாகன ஆலையில் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எதிர்கால்தில் ஆண்டுக்கு 1.20 லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் அளவுக்கு இந்த ஆலையில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!