Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கர்நாடகாவில் புகை உமிழும் பஸ் குறித்து புகார் அளித்தால் 1000 ரூபாய் பரிசு
கர்நாடகாவில் புகை உமிழும், மாசு ஏற்படுத்தும் பஸ் குறித்து புகார் அளித்தால் 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும். நீங்கள், பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு மாநகருக்குள் இயங்கும் பஸ்கள் குறித்தும், கேஎஸ்ஆர்டிசி எனப்படும் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களை குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.
பஸ் சேவைகளை பசுமையாக மாற்றும் நோக்கில், கர்நாடகா ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (Karnataka State Transport Corporation (KSRTC)) மற்றும் பெங்களூரு மெட்ரோபோலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (Bengaluru Metropolitan Transport Corporation (BMTC)) ஆகிய இரண்டுமே, புகை உமிழும் பஸ்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
நீங்கள் புகார் தெருவிக்கும் பஸ் ஆனது, சேவையில் இருந்து விலக்கி கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
இது குறித்து, ஒரு கேஎஸ்ஆர்டிசி அதிகாரி சில முக்கியமான தகவல்களை வழங்கினார். "இது வரை, பொதுமக்களால் 3 புகை உமிழும் பஸ்கள், பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டு புகார் தெரிவிக்கபட்டுள்ளது. வாக்கு அளித்தபடி, புகை உமிழும் பஸ் குறித்து புகார் அளித்த 3 பேர்களுக்கும் தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்ச்சி நடவடிக்கை கர்நாடக மாநிலத்தின், பெங்களூரு உட்பட 15 பிற மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்படும். இத்தகைய முயற்சிகள், நமது வாழ்க்கையை சுற்றுசூழலுக்கு மேலும் இனக்கமானதாக ஆக்கிவிடும் என நம்புகிறோம்" என அந்த அதிகாரி தெரிவித்தார்.
பஸ் சேவைகளை பசுமையாக மாற்றும் நோக்கில், பிஎம்டிசி நிறுவனம், 135 பஸ்களை, 20% பயோ-ஃப்யூவல் கொண்டு இயக்கப்பட உள்ளது.
இதன் சோதனை முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2015-ஆம் ஆண்டில், பிஎம்டிசி நிறுவனம், ஒரு மாதத்தில், 5,000 லிட்டர் டீசலை மாற்றி பயோ-ஃப்யூவலை உபயோகித்தனர்.
இதனால், வாசகர்களே நீங்கள் இனி புகை உமிழும் பிஎம்டிசி அல்லது கேஎஸ்ஆர்டிசி குறித்து புகார் அளித்து புக்கர் தெரிவித்து 1000 ரூபாய் பரிசு பெறலாம்.
புகை உமிழும் பஸ்கள் குறித்த புகார்களை, பிஎம்டிசி ஹெல்ப்லைன் ஆன (BMTC's helpline --- 1-800-425-1663), 1-800-425-1663 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?