Just In
- 58 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
2025 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்படும் நாடு எது?
வட ஐரோப்பிய நாடான நார்வேயில், 2025-ஆம் ஆண்டு முதல் அல்லது அதற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் அடிப்படையில் இயங்கும் புதிய கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நார்வேயில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய இந்த திட்டத்தின் செய்தி, 2 மாதங்களுக்கு முன்னர், நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேற்றபட்ட மசோதாவை போன்றதாகும். எனினும், நெதர்லாந்தில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வருவதில், சில சிக்கல்கள் உள்ளன.
Just heard that Norway will ban new sales of fuel cars in 2025. What an amazingly awesome country. You guys rock!! pic.twitter.com/uAXuBkDYuR
— Elon Musk (@elonmusk) June 3, 2016
ஆனால், நார்வேயில் அமல்படுத்தப்பட உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்தம் குறித்த திட்டத்திற்கு எந்த விதமான தடைகளும் இல்லை. இதற்கு முக்கிய காரணம், நார்வே நாட்டில் உள்ள 4 முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.
நார்வே நாட்டில், இந்த திட்டம் இன்னும் சட்டமாக கூட மாறாத நிலையில், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், இந்த செய்தி குறித்து நார்வேவுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதில், இன்னொரு ஆச்சரியமூட்டும் தகவல் உள்ளது. சர்வதேச அளவில், அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், நார்வேவும் ஒன்றாக உள்ளது. இந்த கச்சா எண்ணெய் கொண்டு தான் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கபட்டு, ஃபாஸ்ஸில் ஃப்யூவல் மூலம் இயங்கும் கார்கள் இயக்கபடுகிறது.
இத்தகையதொரு திட்டம் இந்தியாவிலும் அமல்படுத்தபட உள்ளது. இந்தியாவிற்கான மின்சாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வகுத்துள்ள திட்டம், மசோதா மற்றும் சட்டம் ஆகிய கட்டங்களை மீறி வந்தவுடன், இந்தியாவில் அனைத்து கார்களும், மின்சாரம் மூலம் இயங்குபவையாக (எலக்ட்ரிக் கார் போல) இருக்கும். இந்த திட்டம், இந்தியாவில் சுமார் 2030-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!