Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எரிபொருளை மிச்சப்படுத்தும் கார்களே இந்தியர்களின் சாய்ஸ்... !!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகள் எல்லாம் மிகப் பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நேரம்... அமெரிக்காவின் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டன... அவற்றில் பல திவாலானதாக அறிவிக்கப்பட்டன. இறக்குமதி செலவு உச்சத்தை எட்டியது. கச்சா எண்ணெய், தங்கம் என அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்தன.
ஆனால், இந்தியாவில் மட்டும் அதன் பாதிப்புகள் எதுவும் பெரிதாக உணரப்படவில்லை. அதற்குக் காரணம், நம் தேசத்தில் காலங்காலமாக மக்கள் கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கம்தான். புரியவில்லையா? சேமிப்புப் பழக்கம்தான் நம் நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்தியது. பிற நாட்டு வங்கிகள் எல்லாம் பணம் இன்றி திவாலான போது, இந்தியாவில் மட்டும் மக்களின் பணம் வங்கிககளில் தேவையான அளவு இருப்பு இருந்தது.
இதை வைத்து என்ன உணர முடிகிறது என்றால், எதிர்காலத் தேவைகளுக்கும், சிக்கனத்துக்கும் நாம் எப்போதும் முக்கியத்துவம் அளிப்போம் என்பது தெளிவாகிறது. தற்போது ஃபோர்டு நி்றுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்விலும், அந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, எந்த வகையான கார்களை வாங்க விரும்புவீர்கள் என்று உலக நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், அதிக மைலேஜ் மற்றும் குறைந்த எரிபொருள் செலவு கொண்ட வாகனங்களையே வாங்குவோம் என்று பெரும்பாலான இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சர்வேயை ஃபோர்டு நிறுவனத்துக்காக குளோபல் வெப் இன்டெக்ஸ் என்ற நிறுவனம் ஆன் - லைன் வாயிலாக நடத்தியது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 9,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்ற இந்தியர்களில் 67 சதவீதம் பேர் எரிபொருளை மிச்சம் செய்யும் கார்களை டிக் செய்துள்ளனர்.
உலக அளவில் நவீன தொழில்நுட்ப கார்களையும், உயர் ஆற்றல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களையும் பலர் தேர்வு செய்யும்போது, இந்தியர்களின் இந்த முடிவு சர்வே எடுத்தவர்களுக்கு சற்று வியப்பை ஏற்படுத்தியதாம். எதிர்காலத் திட்டம் மற்றும் செலவுகளை மிச்சம் செய்யும் வியூகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியர்களின் செயல்பாடு இருப்பதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடம்பரங்களுக்கும், அலட்டல்களுக்கும் பிடி கொடுக்காமல் புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுப்பதில் நமக்கு நிகர் நாம்தான் என்பதற்கான சான்றுகளில் ஒன்றுதான் இந்த ஆய்வு முடிவுகள்.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!