Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுஸுகியின் குஜராத் கார் ஆலையில் 2017-ல் உற்பத்தி துவக்கம்
சுஸுகி நிறுவனத்திற்கு முழுக்க முழுக்க சொந்தமான கார் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 2017 முதல் இந்நிறுவனத்தின் குஜராத் கார் உற்பத்தி ஆலையில் இருந்து உற்பத்தி துவங்கும் என உறுதி செய்யபட்டுள்ளது.
சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், இதர பங்குதாரர்கள் இந்த தகவலை உறுதி செய்தனர்.
இந்த குஜராத் கார் உற்பத்தி ஆலையானது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் உதவில்லாமல் ஸ்தாபிக்கப்படுகிறது. ஆனால், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இந்த சுஸுகி நிறுவனம், பிரத்யேகமாக மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு வாகனங்களையும், வாகன கூறுகளையும் வழங்கும். இந்த உற்பத்தி ஆலையை ஸ்தாபிக்க சுமார் 18,500 கோடி ரூபாய் முதலீடு செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.
இது தொடர்பாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப் சேர்மேன் ஒசாமு சுஸுகி இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
இதையடுத்து, "நாங்கள் திட்டமிட்ட படி, குஜராத் உற்பத்தி ஆலையில், 2017 முதல் உற்பத்தி நடவடிக்கைகள் துவங்கும்" என ஒசாமு சுஸுகி தெரிவித்தார்.
2017-ல் குஜராத் ஆலையில் உற்பத்தி துவங்கும் நிலையில், சுஸுகி நிறுவனம் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 2,50,000 கார்கள் தயாரிக்கபட்டு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்திய கார் சந்தைகளை சுமார் பாதிக்கு மேல் கட்டுபடுத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தில், தற்போதைய நிலையில் சுஸுகி நிறுவனம் 56% பங்குகளை தங்கள் வசம் கொண்டுள்ளது.
தற்போதைக்கு, ஒரு வருடத்திற்கு, 1.4 மில்லியன் கார்கள் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இந்த கார் சுஸுகி நிறுவனம், 2022-ஆம் ஆண்டிற்குள் இந்த உற்பத்தியை, ஒரு வருடத்திற்கு 2 மில்லியன் கார்கள் என்ற அளவிற்கு உயர்த்திவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!