Just In
- 17 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 4 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கியா மோட்டார்ஸ் கார் ஆலைக்கு 400 ஏக்கர் நிலம்: தமிழக அரசு அறிவிப்பு
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஆலைக்கு சென்னை அருகே 400 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் கார் நிறுவனம் இந்தியாவில் கார் வர்த்தக்தை துவங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக, இந்தியாவில் புதிய கார் ஆலையை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. வரும் 2019ம் ஆண்டிலிருந்து முழு வீச்சில் கார் விற்பனையை துவங்கவும், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் இந்தியாவில் கால் பதிக்கிறது கியா மோட்டார்ஸ்.
தனது தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் தமிழகத்தில் கார் ஆலையை அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் கார் ஆலையை அமைப்பது குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், தமிழகத்தை தவிர்த்து ஆந்திரா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தனது கார் ஆலையை துவங்குவதற்கான சாதக, பாதகங்களை கியா மோட்டார்ஸ் ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கார் ஆலை அமைப்பதற்கான நிலத்தை வழங்க தயாராக இருப்பதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் 400 ஏக்கர் நிலத்தை கார் ஆலைக்காக கேட்டனர். அதில், 390 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ஆலையை துவங்குவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தை விட்டு கார் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்காக வேறு மாநிலங்களுக்கு செல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா இதுபற்றி சட்டசபையில் நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பியற்கு, முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக மறுத்து பேசினார். "எந்தவொரு நிறுவனமும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை," என்றும் அடித்து கூறினார்.
இந்தநிலையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் தமிழகத்தில் தொழிற்சாலையை அமைத்தால் அது நிச்சயம் வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கும். இந்தியாவின் டெட்ராய்ட் என்று பெருமையுடன் பேசப்படும் சென்னையில் மற்றுமொரு கார் நிறுவனத்தின் ஆலை மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெறுவர்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!