Just In
- 46 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
லியோனல் மெஸ்ஸிக்கு தண்டனை - கலக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்த அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், சில மாதங்களுக்குள் அவர் தனது ஓய்வை அறிவித்தார்.
அப்படி இருந்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பெரிய அளவில் கவலை கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் லியோனல் மெஸ்ஸி, வரி ஏய்ப்பு செய்த புகாரில் சிக்கி, அவருக்கு தண்டனையும் அறிவிக்கபட்டுள்ளது. இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சற்று கலக்கத்தில் உள்ளது.
எனினும், "இது குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை, நாங்கள் எதுவும் கூறுவதற்கில்லை" டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில், லியோனல் மெஸ்ஸி அவருடைய தந்தையான ஜார்ஜ் (Jorge) உடன் இணைந்து, 4.1 மில்லியன் யூரோ அளவிற்கு வரி ஏய்ப்பு செய்த புகாரில் சிக்கினர். இதில், இருவருக்கும் 21 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த இந்த தண்டனையினால், தங்கள் பிரான்ட் வேல்யூ-வுக்கு (மதிப்பு) ஏற்படும் பரிணாமத்தை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்து வருகிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சட்ட குழு, மெஸ்ஸிக்கு கிடைத்த இந்த தண்டனை குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், லியோனல் மெஸ்ஸியின் மேனேஜர் உடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு சட்டப்படி, லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த இந்த தண்டனைக்கு, சிறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், தங்கள் இமேஜுக்கு எந்த விதமான களங்கமும் இல்லாமல் இருந்தால் நல்லது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நினைக்கிறது. எனினும், லியோனல் மெஸ்ஸி, புரொபேஷன் எனப்படும் கண்காணிப்பில் இருப்பார் என தெரிகிறது. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி, முதல் முறை அஹிம்சை குற்றத்திற்கு (first-time non-violent crime) 2 வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்றிருந்தால், சிறை செல்லாமல் புரொபேஷனிலேயே வைக்கப்படும் நடைமுறை உள்ளது.
லியோனல் மெஸ்ஸியை மிக அதிகமான அளவில் பணம் கொடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் பிரான்ட் அம்பாஸிடராக நியமித்தது. இந்நிலையில், லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளை புரமோட் செய்து கொண்டிருப்பார். முதன் முதலாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா டியாகோ ஹேட்ச்பேக் அறிமுகம் செய்யப்படும் போது, லியோனல் மெஸ்ஸி பிரான்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டார்.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!