Just In
- 1 hr ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 2 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 3 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 4 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கணிசமான அபராதத் தொகையுடன் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து சட்டம்!
வாகனப் பெருக்கம் பெரும் பிரச்னையாக உருமாறி வரும் வேளையில், போக்குவரத்து விதிகளை மீறுவோரால் சாலையில் பயணிப்பவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, போக்குவரத்து விதிகளை கடுமையாக்கவும், அதற்கான அபராதத் தொகையை கணிசமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, போக்குவரத்து விதிகளை மீறும் செயல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்னல் ஜம்ப்
போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு போட்ட பின்னும் தாண்டி செல்பவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதல்முறை ரூ.500 அபராதமும், அடுத்த முறை தவறுகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.
மொபைல்போன் பேச்சு
அதிவேகமாக செல்வது மற்றும் மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு முதல்முறை ரூ.1,000, இரண்டாவது முறையிலிருந்து தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
கனரக வாகனங்கள்...
அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களுக்கு முதல்முறை ரூ.2,000 அபராதமும், இரண்டாவது முறையிலிருந்து ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும்.
குடிபோதை டிரைவிங்
குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை பொறுத்து முதல்முறை குற்றத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மறுமுறை தவறுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.
டிரைவிங் லைசென்ஸ்
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு ரூ.5,000 அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
உரிமையாளர் ஜாக்கிரதை
ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை வாகனம் ஓட்டுவதை அனுமதிப்பவருக்கு ரூ.10,000 அபராதம், ஓர் ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
மைனர் ஓட்டினால்..
சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். சில சமயத்தில் இரண்டும் சேர்த்து விதிக்கப்படவும் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. /p>
ஓவர்லோடு
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.20,000 அல்லது ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கு ரூ.2,000 வீதம் அபராதம் விதிக்கப்படும்.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!