Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் 5 ஆண்டுகளாக கலக்கி வரும் டெய்ம்லர்..!!
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் 5 ஆண்டுகளாக கலக்கி வரும் டெய்ம்லர்..!!
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் பாரத்பென்ஸ் என்ற பிராண்டின் கீழ் கால்பதித்து 5 ஆண்டுகள் ஆனதை டெய்ம்லர் நிறுவனம், விமர்சையாக கொண்டாடி வருகிறது.
2012ல் இந்தியாவில் தனித்துவமான தயாரிப்பு மற்றும் செயல்பாட்டால் வர்த்தக வாகன பிரிவில் நுழைந்து விற்பனையில் புதிய பாதையை அமைத்து தந்த நிறுவனம் டெய்ம்லர்.
இதுவரை டெய்ம்லர் தயாரித்த சுமார் 55,000 பாரத்பென்ஸ் டிரக்குகள் 2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ல் வர்த்தக வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டும் விதமாக பாரத்பென்ஸ் டிரக்குகளின் விற்பனை திறன் திட்டமிடப்படும் என டெய்ம்லர் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களாகவே டெய்ம்லர் வர்த்த வாகன உற்பத்தியில் 2 அடுக்கு விற்பனை திறனை காட்டி வருகிறது.
பிறகு அரசின் விதிக்கு உட்பட்டு வாகனங்கள் அனைத்து பிஎஸ்4 திறனுக்கு மாற்றப்பட்டு அதுவும் நல்ல விற்பனை திறனை எட்டியது.
இதற்கு அச்சாரம் அமைக்கும் விதமாக, வர்த்தக வாகன தயாரிப்பிற்காக விரைவில் சென்னையில் தனது இரண்டாவது ஆலையை அமைக்கிறது டெய்ம்லர்.
மேலும் இங்கே தயாரிக்கப்படும் பாரத்பென்ஸ் டிரக்குகள் இந்தியாவில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் கால்பதித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பார்தபென்ஸ் டிரக்கில் புதிய நடுத்தர ரக டிரக்கை வாடிக்கையாளர்களுக்காக டெய்ம்லர் தயாரித்துள்ளது.
யூரோ 5 தர சான்றிதழ் பெற்றுள்ள இந்த டிரக்குகள் நைட்ரஸ் ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுபடுத்துவதில் 40 சதவீதம் பிஎஸ்4 எஞ்சினை விட திறன் பெற்றவை.
இதுபற்றி டெய்ம்லருக்கான ஆசிய தலைவரான மார்க் லில்ஸ்டோசெல்லா, "கடந்த 5 ஆண்டுகளில் பாரத்பென்ஸ் டிரக்குகளை உலகளவில் நல்ல விற்பனையை பெற்றுள்ளது. இதை செயல்படுத்துக்காட்டிய வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களுக்கு கிடைத்த பங்குதார்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
டெய்ம்லர் இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரியான எரிச் நெஸல்ஹாஃப் பேசும் போது,
"பாரத்பென்ஸ் மீதிருக்கும் வரவேற்பு இன்னும் அப்படியே இருக்கிறது. சுமார் 16 முதல் 49 டன்களுக்கான தேவை வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
2012 செப்டம்பரில் பாரத்பென்ஸ் இந்திய சந்தைக்குள் கால்பதித்தது. கடந்த 2014, ஏப்ரலில் சுமார் 10,000 டிரக்குகள் முதற்கட்டமாக விற்பனை செய்தது.
மேலும் எஞ்சின் திறனை பிஎஸ்4-க்கு மாற்ற சொல்லி மத்திய அரசு விதித்த உத்தரவின் போது, அதற்கு ஏற்றவாறு தனது உற்பத்தி திறனை மாற்றியும் விற்பனையில் சாதித்தது டெய்ம்பலர் பாரத்பென்ஸ்.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!