Just In
- 6 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 10 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் அல்ட்ரா தொழில்நுட்பம் பெற்ற ஹோண்டா மின்சார கார்..!!
15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் அல்ட்ரா தொழில்நுட்பம் பெற்ற ஹோண்டா மின்சார கார்..!!
2017 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் ஸ்போர்ட்ஸ் மின்சார காரை அறிமுகம் செய்தது.
2019ம் ஆண்டில் இந்த காருக்கான உற்பத்தி தொடங்கப்பட்டு, 2020ம் ஆண்டு முதல் ஹோண்டா ஸ்போர்ட்ஸ் மின்சார காருக்கான விற்பனை தொடங்கும். ஹோண்டாவின் இந்த மின்சார கார் பற்றிய மேலும் பல தகவல்களை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதிலும் இந்த காரின் பேட்டரி 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் என்ற தகவல் பலரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.
உலகளவில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு தொழில்நுட்பங்களை அறிவித்து அவற்றில் மின்சார கார்களை தயாரித்து வருகின்றன.
இதில் குறிப்பிட்ட நேரத்தில் கார்களை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் சாத்தியப்படுமா என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றில் ஹோண்டா புரட்சியை செய்துள்ளது.
ஹோண்டாவின் புதிய ஸ்போர்ட்ஸ் மின்சார கார் வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறனுடன் தயாராகியுள்ளது.
ஸ்போர்ட்ஸ் மாடலை தவிர மேலும் பல கார்களை மின்சார ஆற்றலில் உருவாக்க ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.
இவை அனைத்தும் 15 நிமிடங்களுக்குள் சார்ஜ் ஆகும் திறன் மற்றும் மணிக்கு 241கி.மீ வேகத்தை பெற்றதாக இருக்கும்.
அல்ட்ரா தரத்திலான வேகத்தை பெற ஹோண்டா நிறுவனம் மேலும் பல்வேறு பேட்டரிக்கான சிறப்பம்சங்களை வழங்கவுள்ளது.
மின்சார அற்றல் கொண்ட வாகனங்களை உருவாக்க பல்வேறு நாடுகளை போலவே இந்தியாவும் முயன்று வருகிறது. ஆனால் அதற்கான கட்டமைப்பு நமது நாட்டில் குறைவாகவே உள்ளது.
இருந்தாலும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன துறை அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
ஹோண்டாவின் இந்த அல்ட்ரா சார்ஜிங் தொழில்நுட்பம் ஃபிஸ்கர் ஈ-மோஷன் இ.வி என்ற நிறுவனத்தின் செயல்பாட்டை கொண்டது.நிச்சயம் இது வெற்றிபெறும் தொழில்நுட்பமாக உருவெடுக்கும் என ஹோண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சார்ஜிங் மட்டும் விரைவாக நடக்காமல், பயன்பாட்டிற்கு ஏற்ப காரின் பேட்டரிகளில் இருந்து சார்ஜிங் இறங்குவதும் மிக மிக குறைவாகவே இருக்கும்.
மின்சார கார்கள் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், அதற்கான கட்டுமானத்தை சரியாக உருவாக்க வேண்டும் என்பதில் தான் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவாலே உள்ளது.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!