Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்த ஆறு ஆண்டுகளில் கார் விற்பனையில் அதிரடி செய்ய காத்திருக்கும் ஹோண்டா..!!
அடுத்த ஆறு ஆண்டுகளில் கார் விற்பனையில் அதிரடி செய்ய காத்திருக்கும் ஹோண்டா..!!
இந்தியாவில் கார் விற்பனையில் மிகப்பெரிய சந்தையை பெற்றுள்ள ஹோண்டா கார்ஸ், அடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் 6 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது.
2017 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 17 சதவீத வளர்ச்சியை ஹோண்டா கார்ஸ் இந்தியாவில் பெற்றுள்ளது.
இதற்கு ஹோண்டாவின் தயாரிப்புகளான சிட்டி மற்றும் டபுள்யூ.ஆர்-வி கார்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன.
ஹோண்டா கார்ஸின் தலைமை துணை தலைவரான ஞானேஸ்வர் சென் கூறும்போது, இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.
குறிப்பாக சிட்டி மற்றும் டபுள்யூ.ஆர்-வி மாடல் கார்கள் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. இதனால் ஹோண்டாவிற்கான விற்பனை திறன் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது என்று கூறினார்.
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தை. சர்வதேச அளவில் அது மேற்கொண்டு வரும் பல்வேறு கட்ட திட்டங்களை இந்தியாவில் அந்நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.
அதில் முதற்கட்டமாகத்தான் ஹோண்டாவின் புதிய ஆறு கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளதாக ஞானேஸ்வர் சென் கூறுகிறார்.
ஏப்ரல் முதல் ஆக்டோபர் வரை மட்டும் சுமார் 1,05,503 கார்களை ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் 90,442 அளவில் மட்டுமே இருந்தது.
இவற்றில் மற்ற கார் மாடல்களை விட ஹோண்டா சிட்டி செடால் மாடல் காரின் விற்பனை மட்டும் சுமார் 25 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதியதாக ஹோண்டா வெளியிட்ட டபுள்யூ.ஆர்-வி இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளில் பெரிய விற்பனை திறனை அடைந்துள்ளது.
டபுள்யூ.ஆர்-வி அறிமுகமான நாள் முதல் தற்போது வரை சுமார் 33,000 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளதாக ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
கூடுதலாக, ஹோண்டா தனது விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்கை இந்தியாவில் இரட்டிப்பாக பலப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் 234 நகரங்களில் இருந்து 348 நகரங்களில் தற்போது ஹோண்டா சர்வீஸ் மையங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை திறன் அதிகரித்திருப்பதற்கு காரணம் அதனுடைய பலமான சர்வீஸ் மற்றும் விற்பனை நெட்வொர்க் தான்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக உருவெடுக்கும். அப்போது, ஹோண்டாவின் வளர்ச்சி இன்றியமையாத தேவையாக மாறும்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!