Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மின்சார வாகன தயாரிப்பிலிருந்து பின்வாங்கிய டொயோட்டா... காரணம் இதுதான்...!!
மின்சார வாகன தயாரிப்பிலிருந்து பின்வாங்கிய டொயோட்டா... காரணம் இதுதான்...!!
2020ம் ஆண்டிற்குள் டொயோட்டா நிறுவனம் 10 மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கான மின்சார வாகனத்தை டொயோட்டா அறிமுகம் செய்வதில் சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சார வாகனத்தின் தயாரிப்பு மற்றும் திட்டப்பணிகள் அனைத்தையும் டொயோட்டா நிறுத்திவைத்துள்ளது.
இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது சரியாக தெரியவில்லை. என்றாலும், டொயோட்டாவின் அதிகார மட்டம் திட்டத்தை கைவிட்டதாகவே தெரிகிறது.
டெயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் இயக்குநரான சேகர் விஸ்வநாதன்,
மின்சார வகான உற்பத்திக்கு நேரம், காலம் தேவைப்படுகிறது. அதனால் அதற்குரிய நியாயங்களை வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு அளித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
2030ம் ஆண்டிற்குள் இந்திய அரசு வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்றிட திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதில் இடர்பாடுகள் தான் அதிகமுள்ளது என்கிறார் சேகர் விஸ்வநாதன்.
Trending On Drivespark:
மேலும் அவர், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுவிற்கு மின்சார வாகன பயன்பாடு தான் நிரந்தர தீர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என விஸ்வநாதன் கூறுகிறார்.
குறிப்பிட்ட தூரங்களுக்குள் தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மின்சார வகானம் சரியான பொருத்தம். ஆனால் திட்டமிடா பயணத்தை விரும்புபவர்களுக்கு மின்சார வாகன போக்குவரத்து பயன்தராத ஒன்று.
மேலும் காற்று மாசுவை குறைக்க வகுக்கும் திட்டங்களுக்கு பயன்பாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் ஆராய்ந்து பார்த்தால் தான் எதில் தீர்வு உள்ளது என்பது தெரியும்.
ஜிஎஸ்டி-யின் அமலாக்கத்திற்கு பிறகு ஹைஃபிரிட் வாகனங்கள் அதிக வரியின் கீழ் வருகின்றன. இதற்கிடையில் மின்சார வாகன பயன்பாட்டிற்கு இந்தியா தயாராகி வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் மாடல்களை ஏற்கனவே சந்தையில் களமிறக்கி விற்பனை செய்து வருகிறது. தற்போது இதற்கான சந்தையில் டாடாவும் பல திட்டங்களுடன் இணைந்துள்ளது.
எதிர்காலத்தில் மின்சார வாகன பயன்பாட்டிற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கும் என்பது வணிக ரீதியான நம்பிக்கை.
அதை கருத்தில் கொண்டே பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மின்சார கார் மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன.
Trending On Drivespark:
தற்போது டொயோட்டா, இதில் ஒரு மாற்றாக புதிய முடிவை எடுத்துள்ளது. அனைத்து வித தொழில்நுட்பங்களையும் சாத்தியப்படுத்தி பார்க்க முயல்வது அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும்.
Trending DriveSpark YouTube Videos
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!