Just In
- 13 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 29 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 49 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
2017ல் அறிமுகமாக இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்கள்!
2017ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார்கள் குறித்த தகவலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. அது குறித்து கூடுதல் தகவல்களை காணலாம்.
பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார்கள் என்னென்ன என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் அதன் ப்ரீமியம் மாடலான 'பசாட்' மாடலை மீண்டும் இந்தியாவில் சந்தைப்படுத்த உள்ளது, மற்றும் எஸ்யுவியான 'டிகுஆன்', 'போலோ ஜிடிஐ' ஆகிய மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது ஃபோக்ஸ்வேகன்.
2017ஆம் ஆண்டை பொறுத்த வரையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய கார் சந்தையில் செயல்படத் துவங்கிய 10வது ஆண்டாகும். இதனை முன்னிட்டு சில முக்கிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் ப்ரீமியம் எஸ்யுவி ‘டிகுவான்', இந்த ஆண்டில் இந்தியாவில் களம் இறக்கப்படுகிறது. இந்த மாடல் டொயோடா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் கார்களுக்கு போட்டியாக கருதப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமாக உள்ள ‘டிகுவான்' கார், 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும். இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இருக்கும், மற்றும் ஐரோப்பிய சந்தையில் கிடைக்கக்கூடிய ‘டிகுஆன்'ல் உள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்களும் இந்திய மாடலிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவிலிருந்து திரும்பப்பெற்ற செடன் மாடலான பஸாத் தற்போது பல்வேறு மாறுதல்களுடன் மீண்டும் களமிறக்குகிறது.
பல்வேறு சிறப்புகள் பொருந்திய புதிய பசாட்டில், டிகுவானில் உள்ளதைப் போன்றே 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் இருக்கும். இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் இருக்கும். இவை ‘டொயோடா கேம்ரி' மற்றும் ‘ஹோண்டா அகார்டு' மாடல்களுக்கு போட்டியாக கருதப்படுகிறது.
இந்த மாடல்கல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதிலும், டிகுவான் அடுத்த மாதத்திலும், பஸாத் கார் ஜீன் அல்லது ஜூலை மாதவாக்கில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த இரண்டு மாடல்கள் மட்டுமல்லாமல், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் ‘போலோ ஜிடிஐ' மாடலையும் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் அதிகபட்சமாக 189 பிஹச்பி ஆற்றாலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.8 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் இருக்கும்.
ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்த உள்ள புதிய 'போலோ ஜிடிஐ' காரின் படங்கள்:
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!