Just In
- 9 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 27 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; மோடி அரசு புதிய சட்ட திருத்தம்
இந்தியாவில் இனி ஓவர் லோடு லாரிகளுக்கு சட்டபூர்வ அனுமதியளித்தது மத்திய அரசு, இந்தியாவில் ரோடுகள் சிறப்பாக இருப்பதால் அந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நெஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித
இந்தியாவில் இனி ஓவர் லோடு லாரிகளுக்கு சட்டபூர்வ அனுமதியளித்தது மத்திய அரசு, இந்தியாவில் ரோடுகள் சிறப்பாக இருப்பதால் அந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நெஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சரக்கு வாகனங்களுக்கான அதிகபட்ச லோடை 20-25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் ஆண்டு தோறும் பிட்னஸ் சர்டிபிகேட் வாங்க வேண்டும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிரக் ஒட்டுநர்கள் தங்காள் வாங்கும் வாகனத்தில் எடுத்து செல்லும் பொருட்களின் அனுமதிக்கப்பட்ட எடை குறைவாக இருக்கிறது. எரிபொருள் செலவு மற்றம் இதரவு செலவுகள் அதிகமாக ஆவதால் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை வருகிறது. இதனால் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை பல நாட்களாக விடுத்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அரசு இரண்டு ஆக்ஸில் (அதாவது முன்பக்கம் இரண்டு வீல் ஆக்ஸில மற்றும் பின்பக்கம் 4 வீல்கள்) உள்ள லாரிக்கு 16.2 டன்னாக இருந்த மொத்த எடை 18.5 டன்னாக மாறியமைத்துள்ளது. இது சுமார் 20 சதவீதம் அதிகம் ஆககும்.
அதே போல மூன்று ஆக்ஸில் கொண்ட லாரியில் 25 டன்னாக இருந்த அதிகபட்ச எடையை 28.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆக்ஸில் கொண்ட டிரக்கிற்கு 37 டன்னாக இருந்த எடை தற்போது 43.5 டன்னாக உயர்த்துள்ளது. இது 25 சதவீத அதிகம். மேலும் மல்டி ஆக்ஸில் டிரக்கிற்கான எடையும் அதிகமாகியுள்ளது. மேலும் டிரக்டர்கள் மற்றம் டெயிலர்களின் அதிகபட்ச எடை லிமிட் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
1988ம் ஆண்டிற்கு பின்பு முதன் முறையாக லாரியில் எடுத்து செல்லும் பொருட்கள் எடை அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சாலை போக்ருவத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த அறவிப்பு என்பது தற்போது ஓடிகொண்டிக்கும் வாகனங்களுக்கு அல்ல என்றும், இனி புதிதாக வாங்கவுள்ள வாகனங்களுக்கு மட்டும் தான் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன பதிவின் போது பழைய நடைமுறைப்படி பின்பற்றுவதாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் படியே இயக்க வேண்டும். புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டும் பதிவின் போது புதிய விதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
இது குறித்து மத்திய நெடுஞ்சாலத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் :"சர்வேவயின் படி இந்தியாவில் ஓடும் 50 சதவீதத்திற்கும் மேலான லாரிகள் ஓவர் லோடு போட்டு ட்டி வருகின்றனர். இதனால் லாரிகளின் லோடு கேப்பாசிட்டியை அதிகமாக உயர்த்துவதற்கான தேவை அதிகரித்தது.
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாடல் வாகனத்திற்கும் ஓவ்வொரு விதமான சரக்கு கொள்ளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக எடையை லாரி ஓட்டுநர்கள் சட்டத்திற்கு உட்பட்டே கொண்டு செல்லாலாம். மேலும் இந்தியாவில் உள்ள ரோட்டின் தரத்திற்கு இது போல லாரியின் எடையை தாளாமாக அதிகரிக்கலாம் எந்த வித பிரச்னையும் ஏற்படாது " என கூறினார்.
இதன் மூலம் இனி போக்குரவத்திற்காக பெரும் நிறுவனங்கள் செலுத்தும் விலைகள் குறையுமே தவிர மக்களுக்கு நேரடியாக பெரிய பலன்கள் எதுவும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்த்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!