Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!
இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகிள் உள்ள சகன் தொழிற்பேட்டையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை அமைந்துள்ளது. இந்த
இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார கார் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மின்சார கார் தயாரிப்பை ஊக்குவிக்க அரசாங்கமும் பல முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.
இந்த சூழலில், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகிள் உள்ள சகன் தொழிற்பேட்டையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் மின்சார கார்களை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கான திட்டங்கள் குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தீவிரமாக பரீசிலித்து வருகிறது.
எனினும், இந்தியாவில் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பு மிக குறைவாக இருப்பதும், திடமான கொள்கை இல்லாதிருப்பதும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்படுகிறது. அரசு கொள்கைகளின் அடிப்படையில் மின்சார கார்களுக்கான முதலீட்டு திட்டங்களை முன்னெடுக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, EQ என்ற புதிய பிராண்டில் மின்சார கார்களை விற்பனை செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய பிராண்டை முறைப்படி அறிமுகம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய EQ பிராண்டில் மின்சார கார்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. EQ பிராண்டில் அனைத்து மின்சார கார்களும் ஒரே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த தசாப்தத்தில் மின்சார கார்களுக்கான அவசியமும், வரவேற்பும் மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் இப்போதே அதற்கான திட்டங்களை கையில் எடுத்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!