Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்தியாவில் புதிய சிறிய ரக காரை களமிறக்கும் முடிவில் ஃபோக்ஸ்வேன் நிறுவனத்திடம் சரணடைந்த ஸ்கோடா..!!
இந்தியாவில் புதிய சிறிய ரக காரை களமிறக்கும் முடிவில் ஃபோக்ஸ்வேன் நிறுவனத்திடம் சரணடைந்த ஸ்கோடா..!!
ஸ்கோடா நிறுவனம் அனைவருக்கும் ஏற்ற வகையிலான புதிய என்டரி - லெவல் காரை தயாரித்து வரும் செய்தி ஏற்கனவே உறுதியான நிலையில், அதைப்பற்றி புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
செக் குடியரசு நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்கோடா, 2021ம் ஆண்டில் இந்த புதிய என்டரி-லெவல் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.
முன்னதாக டாடா மோட்டார்ஸுடன் இணைந்து கார்களை தயாரிக்க ஸ்கோடா ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அது முறிந்த நிலையில் தற்போது ஃபோக்ஸ்வேகனின் எம்.கியூ.பி ஏ0 பிளாட்ஃப்பார்மின் கீழ் இந்த என்டரி - லெவல் காரை ஸ்கோடா தயாரிக்கிறது.
என்ட்ரி-லெவல் செக்மென்டில் தனியாக களமிறங்குவது பற்றி ஸ்கோடாவின் தலைமை செயல் அதிகாரியான பெர்ன்ஹார்டு மேயர் கூறும்போது, ஃபோக்ஸ்வேகனின் பிளாட்ஃப்பார்மை தழுவி உருவாக்கப்படும் இந்த கார்கள் உள்நாட்டிலேயே தயாராகும் என்று கூறினார்.
தற்போது, இந்தியாவில் ஸ்கோடா பெரியளவிலான கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. முன்னதாக பயன்பாட்டிலிருந்த ஃப்பேபியா காரின் தயாரிப்பு பணிகளையும் ஸ்கோடா நிறுத்திவிட்டது.
தவிர ஃப்பேபியா ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்கனவே வெளிநாட்டின் சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. அதுவும் ஃபோக்ஸ்வேகன் எம்.கியூ.பி பிளாட்ஃப்பார்மை தழுவி உருவாக்கப்பட்டது தான்.
சர்வதேசளவில் பல நாடுகளில் ஸ்கோடா சிட்டிகோ என்ற சிறிய ரக காரை விற்பனை செய்து வருகிறது. இதை தான் தற்போது இந்திய சந்தைக்கு அந்நிறுவனம் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஸ்கோடா மற்றும் டாடா செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் படி, ஸ்கோடா ஏஎம்பி பிளாட்ஃப்பார்மின் கீழ் இந்தியாவிற்கு ஏற்ற கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் அதை தவிர்த்து தனது குடும்ப நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் எம்.கியூ.பி பிளாட்ஃப்பாரமை தழுவி சிறிய ரக காரை தயாரிக்கிறது ஸ்கோடா.
இந்தியாவின் கார் சந்தையை பொறுத்தவரை ஸ்கோடா ஒரு ப்ரீமியம் ரக பிராண்டு. தற்போது அது என்டரி-லெவல் செக்மென்டிலும் கால் பதிக்கவுள்ளது.
அனைவருக்கும் ஏற்ற விலையுடைய கார் தயாரிப்பில் ஸ்கோடா இறங்குவது அந்நிறுவனத்திற்கு ஏறுமுகமாகவே அமையும். மேலும் ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் செடான் கார்களுக்கு இந்திய சந்தை இன்னும் வரவேற்பையே வழங்கி வருவதாகவும் ஆட்டோதுறை நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!