Just In
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 4 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பிஎஸ்-6 டீசல் கார்களை விற்பனை செய்ய ஃபோர்டு திட்டம்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய டீசல் கார்களை உற்பத்தி செய்வதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு ஏதுவாக, பெட்ரோல், டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தும் பணிகளில் கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
எனினும், பெட்ரோல் எஞ்சின்களைவிட டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு மிக அதிக முதலீடு தேவைப்படுகிறது. இதனால், டீசல் கார்களுக்கு விடை கொடுக்கும் திட்டத்தை மாருதி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.
இந்த சூழலில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் தொடர்ந்து டீசல் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா கூறுகையில்,"வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எஞ்சின் தேர்வுகளை தொடர்ந்து வழங்க உள்ளோம்.
டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் எண்ணம் இல்லை. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாகவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்தி விடுவோம்," என்று தெரிவித்துள்ளார்.
டீசல் கார்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதால், விலையை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும். அதாவது, தற்போதைய விலையைவிட 8 முதல் 10 சதவீதம் அளவுக்கு கார் விலையை உயர்த்தும் நிலை ஏற்படும்.
இதனால், வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு வெகுவாக குறையும் என்று கார் நிறுவனங்கள் கருதுகின்றன. இதனை மனதில் வைத்துத்தான் மாருதி கார் நிறுவனம் கூட அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு எஞ்சின் ஆப்ஷன்களை தொடர்ந்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஃபோர்டு நிறுவனத்தின் டீசல் கார்களுக்ககு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. எனவே, அதனை தக்கவைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கால் பதித்து கடந்த இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக கடந்த நிதி ஆண்டில் ஃபோர்டு நிறுவனம் லாபத்தை பதிவு செய்துள்ளது. இந்தநிலையில், முதலீட்டை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் விதமாக, மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியில் செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளது.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..