Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பாவில் விற்பனையை துவங்கும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்! எது தெரியுமா?
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முதல் எலக்ட்ரிக் கார் ஐரோப்பிய சந்தைக்கு விற்பனைக்காக செல்லவுள்ளது. என்ன கார் அது? யார் தயாரிப்பது? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மஹிந்திரா இஎக்ஸ்யூவி300, வழக்கமான மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சன், இதுதான் விரைவில் ஐரோப்பிய நாட்டு சந்தைகளை சென்றடையவுள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த எலக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் 2021ன் இறுதியிலோ அல்லது 2022ன் துவக்கத்திலோ இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் மலிவான விலை கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி காராக ஐரோப்பாவில் மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 கார் விற்பனையை துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியாகியிருந்த தகவல்களின்படி மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் கார் முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 300கிமீ தூரத்திற்கு இயங்கும்.
இந்த எலக்ட்ரிக் காருக்கு முன்னதாக பெட்ரோல் என்ஜின் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்லவுள்ளது. தற்சமயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், எதிர்காலத்தில் முடிந்தவரை இஎக்ஸ்யூவி காரை ஐரோப்பாவிலேயே தயாரிக்கவே மஹிந்திரா நிறுவனம் விரும்புகிறது.
ஏனெனில் இவ்வாறான செயல்பாடுகளால் விலையை குறைவாக நிர்ணயப்பதற்கும் பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மோட்டார் உள்ளிட்டவற்றை பெறுவதில் ஏற்படும் தடைகளை களைவதற்கும் மஹிந்திரா நிறுவனத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
ஆன்லைன் ஊடக வெளியீட்டின்போது மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாபு இதுபற்றி பேசும்போது, மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 காரின் லித்தியம்-இரும்பு பேட்டரி மற்றும் மற்ற பாகங்கள் அனைத்தையும் இந்தியாவில் தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது என கூறினார்.
அப்படி நடந்தால் இந்த மாடல்தான் ஐரோப்பா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செல்லும் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக விளங்கும்.
இந்திய சந்தையில் ஏற்கனவே டாடா நெக்ஸான் காம்பெக்ட்-எஸ்யூவி இவி கார் ரூ.12- ரூ.13 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனையில் உள்ளது. இதனால் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 மாடல் இதன் விற்பனை போட்டியினை எதிர்கொண்டாக வேண்டும்.
மஹிந்திரா மின்சார அளவிடக்கூடிய மட்டு கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்ட முதல் காராக விளங்கவுள்ள எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 40kWh (ஸ்டாண்டர்ட்) மற்றும் 60kWh (அதிக ரேஞ்ச்) என்ற இரு விதமான பேட்டரி தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதில் 60kWh பேட்டரி அதிகப்பட்சமாக 450கிமீ தூரத்திற்கு ஒற்றை-முழு சார்ஜில் காரை இயக்கி செல்லும் என தகவல்கள் கூறுகின்றன.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!