Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
12 மாதங்களில் 4 புதிய கார்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் ஸ்கோடா!
அடுத்த 12 மாதங்களில் 4 புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய தகவல் ஸ்கோடா கார் பிரியர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய கார் சந்தையை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவில் வரிந்து கட்டி வேலை பார்த்து வருகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இந்தியர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் புதிய கார் மாடல்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் இறங்கி உள்ளது.
அந்த வகையில், அடுத்த 12 மாதங்களில் 4 புதிய கார் மாடல்களை களமிறக்க உள்ளதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா தலைவர் ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த 4 புதிய கார் மாடல்களில் முதலாவது மாடலாக குஷாக் எஸ்யூவி இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரேபிட் காரின் சிஎன்ஜி எரிபொருள் வகை மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதனிடையே, புத்தம் புதிய சி செக்மென்ட் செடான் கார் மாடலை களமிறக்க உள்ளதாக அவர் ஏற்கனவே கூறி இருந்தார். இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய செடான் கார் மாடல் ரேபிட் காரைவிட பரிமாணத்தில் பெரிய காராக இருக்கும். இந்த கார் ஸ்லேவியா என்ற பெயரில் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
மேலும், அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலும் ஸ்கோடா நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. இதன்மூலமாக, இந்திய கார் சந்தையில் குறிப்பிடத்தக்க சந்தை பங்களிப்பை பெற்றுவிடுவதற்கு முனைப்புடன் செயலாற்றி வருகிறது ஸ்கோடா நிறுவனம்.
மேலும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகை கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், ஸ்கோடா நிறுவனத்தின் டர்போ பெட்ரோல் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே, டர்போ பெட்ரோல் அல்லது சிஎன்ஜி மாடல்களை தொடர்ந்து விற்பனை செய்வதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!