Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிப்பு!
கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில், வாகன உரிமையாளர்கள் நலன் கருதி, மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு மீண்டும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தேசிய அளவில் ஊரடங்கு போடப்பட்டது. இதனால், அரசு அலுவலங்களின் பணிகள் முடங்கின. இதனை மனதில் வைத்து பல்வேறு சேவைகளுக்கும், ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில், வாகன உரிமையாளர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் நலன் கருதி, மோட்டார் வாகன ஆவணங்களுக்கு தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், டிரைவிங் லைசென்ஸ், பதிவுச் சான்று புதுப்பிப்பு உள்ளிட்டவற்றிற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மோட்டார் வாகனங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 31ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அதன்படி, வரும் 31ந் தேதிக்குள் காலாவாதியாகும் மோட்டார் வாகன ஆவணங்களை வரும் ஜூன் 30ந் தேதிக்குள் புதுப்பிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவும் அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக இந்த கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் 1989 ஆகிய பிரிவுகளில் அடங்கும் மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கு இந்த கால அவகாசம் பொருந்தும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!