Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Movies வாடகைக்கு உடை வாங்கும் நடிகை.. இதுலக்கூட கஞ்சத்தனமா? கிண்டலடிக்கும் பேன்ஸ்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மாருதி கார்களின் விலை இன்று முதல் அதிரடியாக விலை உயருகிறது! எவ்வளவுன்னு இங்க பாருங்க!
மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்களின் விலை இன்று முதல் அதிரடியாக 1.1 சதவீதம் வரை உயருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் விலை உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
மாருதி நிறுவனம் கடந்த மாதமே வரும் ஜனவரி மாதம் முதல் அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கான விலை அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது. இது குறித்து அந்நிறுவனம் விளக்கமளிக்கும் போது கார் தயாரிப்பிற்காகச் செலவுகள் பல்வேறு ரீதியில் அதிகமாவதால் அதைச் சமாளிக்க மாருதி நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இருந்தாலும் அதையும் தாண்டி செலவுகள் அதிகரிப்பதால் மாருதி நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று முதல் மாருதி நிறுவனத்தின் கார்களின் விலை தற்போது உள்ள விலையிலிருந்து 1.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்த ஜனவரி மாதம் விலை உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். இது குறிப்பிட்ட மாடல் அல்லது குறிப்பிட்ட வகை என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து பாடி டைப்புகளுக்கும், இது பொருந்தும்,
இந்தியாவைப் பொருத்தவரை மாருதி நிறுவனம் தான் அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாகப் பயணிகள் வாகன செக்மெண்டில் மாருதி தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது போட்டியாளர்களான டாடா மற்றும் மாருதி நிறுவனத்திற்குப் போட்டியாக கார்களை களம் இறக்கியுள்ளது. என்னதான் பயணிகள் கார்கள் விற்பனையில் நம்பர் 1 இடத்திலிருந்தாலும் எஸ்யூவி செக்மெண்டில் மாருதிக்குச் சிறப்பான இடம் கிடைக்கவில்லை.
இந்த செக்மெண்டில் தனது ஆட்சியை கொண்டு வர மாருதி நிறுவனம் சமீபத்தில் ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே செக்மெண்டில் அந்நிறுவனம் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்கள் அறிமுகத்திற்குப் பின்பு அந்த கார்களுக்கான புக்கிங் துவங்கிவிட்டது. இதன் மூலம் மாருதி நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டிலும் நம்பர் 1 இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!