Just In
- 7 min ago ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- 1 hr ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 3 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 8 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கன்னியாகுமரி டூ காஷ்மீர் இரண்டு பெண்கள் 129 நேரம் சாகசப் பயணம்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பைக்கிலேயே சுமார் 129 மணி நேரம் சாகசப் பயணம் செய்து சாதனை படைத்த இரண்டு பெண்கள் இதன் மூலம் தங்கள் பெயரை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பைக்கிலேயே சுமார் 129 மணி நேரம் சாகசப் பயணம் செய்து சாதனை படைத்த இரண்டு பெண்கள் இதன் மூலம் தங்கள் பெயரை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளனர்.
அம்ருதா காசிநாத், சுப்ரா ஆச்சாரியா ஆகிய இரண்டு பெண்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக சேர்ந்து எண்ணற்ற பயணங்களை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் இவர்கள், இதுவரை பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளில் பயணம் செய்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது இந்தியாவில் மட்டும் சுமார் 2 லட்சம் கி.மீ., வரை பயணம் மேற் கொண்டனர்.
முன்னதாக இருவர்கள் இருவரும் இணைந்து சாகசப் பயணங்கள் மேற்கோள்வதற்கு முன்னேற்பாடாக சில பயிற்சிகளும் செய்திருந்தனர். இதனால் இவர்கள் பயணங்கள் எளிமையாக சாத்தியமானது.
இந்நிலையில் இருவரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பைக்கில் சாகசப் பயணம் செய்ய முடிவெடுத்தனர். பயணத்தை துவங்கிய 5வது நாளே இலக்கை அடைந்து பயணத்தை முடித்துள்ளனர். இவர்களின் 129 மணி நேர பயணம் மிகவும் சாகசங்கள் நிறைந்ததாகவே அமைந்திருந்தது.
இது குறித்து அம்ருதா கூறுகையில் : "பொதுவாக இந்தியாவில் பெண்கள் தனியாக பயணிப்பதை தவிர்ப்பர், ஆண்களின் துணையுடனே பயணங்களை மேற்கொள்வர். நாங்கள் அந்த கூற்றை உடைக்க முற்பட்டு தற்போது சாதனை படைத்துள்ளோம்." என கூறினார்.
இவர்களின் இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இவர்கள் பெயரை இடம் பெற செய்திருக்கிறது. பயணத்தின் போது தாங்கள் சந்தித்த சாவல்கள் குறித்து கேட்டபோது அவர்கள் பயணம் செய்த 5நாட்களும் 5 மணி நேர தூக்கத்திற்கே சிரமப்பட்டதாக கூறினர்.
மேலும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள டங்லங்லா பகுதியில் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு இருந்ததால் கடும் சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த பெண்களின் சாதனை இந்தியாவில் பயணங்களை விரும்பும் மற்ற பெண்களுக்கு விரும்பிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் பெண்களால் எதையும் தைரியாமாக சாதிக்க முடியும் என நிருபித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
-
இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்